Header Ads



கோட்டாவுக்கு மாத்திரமே, தகுதி உள்ளதாம்..!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவே எதிர்காலத்தில் தலைவராக வரக்கூடிய தகுதியுள்ள ஒரே நபர் என, முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொடகவல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கோட்டபாய ராஜபக்சவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.