Header Ads



சுதந்திர கட்சிக்காக தியாகம் செய்தவருக்கு, ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்தது


சுதந்திரக் கட்சிக்காக தனது சிவில் உரிமையை இழந்த மூத்த அரசியல்வாதி பௌசிக்கு, இன்று வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி சற்று நேரத்திற்கு முன்னர் ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்துள்ளது.

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

1 comment:

  1. The person who sacrificed himself and his money, day and night, secretly and publicly, during the 40 years, for muslim ummah.

    ReplyDelete

Powered by Blogger.