Header Ads



மீன்பிடிக்கச் சென்றவர்களை மின்னல், தாக்கி ஒருவர் வபாத் - மற்றவர் மயங்கி விழுந்தார்

திருகோணமலை   மூதூர் கடலில் நேற்று (07) இரவு 7.00 மணியளவில் வள்ளத்தில்  மீன் பிடிக்க சென்ற மூவரில் ஒருவர் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் மயங்கி விழுந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பால நகர் பகுதியைச் சேர்ந்த பரீஸ் (வயது-50) 
(சீக்காட் பரீஸ்) என்று அழைக்கப் படுபவரார்.

இவர்கள் பயணித்த வள்ளமும் மின்னல் தாக்கி வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்தில் மாலை வேளைகளில்  கடும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments

Powered by Blogger.