பொலிஸ் நிலையம் முன், பாலித உண்ணாவிரதம்
தன்னைக் கைதுசெய்யுமாறுக் கோரி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும புளத்சிங்கள பொலிஸ் நிலையம் முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் தொடர்பில் புளத்சிங்கள பிரதேசசபையின் தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தன்னையும் கைதுசெய்யுமாறுத் தெரிவித்து பிரதி அமைச்சர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mental case ondru.
ReplyDelete