மைத்திரிக்கு பேரிடி - சகல மாகாண உறுப்பினர்களும் மகிந்தவுடன் இணைகிறார்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் சகலரும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கு இன்று (28) தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் கொழும்பு நெலும் மாவத்தை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் ஏகமனதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐயோ பரிதாபம் அனாதை ஆஃ 'அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா' . பேசாம இந்த சந்தர்ப்பத்திலாவது UNP அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு சற்று கௌரவமாக Retire ஆகலாம்.
ReplyDelete