அம்பாரை பள்ளிவாசலை தாக்கியவன், பிரதித் தவிசாளரானான்
அம்பாரை கலவரம் தொடர்பில் ஒரு தகவல்
அம்பாரையில் நடந்த கலவரம் தொடர்பாக சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர் துலீப் குமாநாயக்க ஆவார். கடந்த சில மாதங்களாக ICCPR சட்டத்தின் கீழ் இவர் விளக்க மறியலில் உள்ளார்.
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு) சார்பாக போட்டியிட்டு அம்பாரை நகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். விளக்க மறியலில் இருக்கும்போதே அம்பாரை நகர சபையின் பிரதித் தவிசாளராக இவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
காசிம் ஹோட்டல் தாக்குதல் வழக்கில் ஏனையோரோடு சேர்த்து இவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 05 வழக்குகளிலும் இவருக்கெதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அம்பாரை பள்ளிவாசல் தாக்குதலும் அடங்கும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இவர் இருக்கும் கட் அவுட்டை அம்பாரை நகர சுற்று வட்டத்திற்கருகே காணலாம்.
Siraj Mashoor
அதனால் என்ன?
ReplyDeleteஇந்த தடவை ரணில்/மைதிரி ஆட்சியிலும் அடிவாங்கிய படியால், அடுத்த தேர்தலில் எப்படியோ மகிந்தவிற்கு தான் முஸ்லிம் வாக்குகள் என்பது 100% உறுதி.
எனவே, எதற்கும் இந்த துலிப் குமாநாயக என்பவருக்கும் ஒரு சலாம் போட்டு வையுங்கள். பிறகு உதவும்.
மகிந்த ஆட்சிக்கு வந்தால் இவனு தான் அடுத்த “சட்டம்-ஒழுங்கு” அமைச்சராகவும் வரலாம்.
உங்கள் தலைவர்கள் இவனை ஐயா-சாரே என்று அழைக்க வேண்டியும் வரலாம்.
ஈழம் கேட்டு மூழம் வீங்கியதும் இலங்கை, இந்திய ராணுவங்கள் தொவச்சி எறக்கினதும் எப்படிரா மறக்கும் அன்டனி. காட்டிக்கொடுப்பவனுக்கும் கூட்டிக்கொடுப்பவனுக்கும் உலகத்தில் எங்கும் ஒரு நாடும் கிடைக்காதுடா நாடோடிப்பயலே!
ReplyDeleteHello Lafir அண்ணே, எங்க கனகாலமாக இந்த பக்கம் காணவில்லை. உங்கட பழைய கனவுகன்னி ஶ்ரீதேவி செத்த சோகம் போல.
ReplyDeleteஎதுக்கும் உசார இருங்கோ, அடுத்த அடி உங்கட ஊரு தானாம்.
ஒருபோதும் திருப்பி அடிக்காமல், சும்மா இருந்து, எப்போதும் அடி வாங்கி கொண்டிருப்பதும் கெட்டிதனம் தானாம்.
அடி உதை என்றே பழக்கப்பட்ட உமக்கு வேறு சிந்தனையே வராதா? உன்னை உனது பாசையிலேயே திட்ட வேண்டும். காவாலிப்பயலே. சக்கிலியா.
ReplyDeleteLafir அண்ணே,
ReplyDeleteபாவம் எண்டு, நானும் சீரியஸாக free அட்வைஸ் பண்ணவந்தால், நீங்க காமேடி பண்ணிகொண்டிருக்கிறீர்கள்.