ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ச, றிசாத் பதியுதீன் ஆகியோரும் நேற்று ஈரான் புறப்பட்டுச் சென்றனர்.
செக் குடியரசுக்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அங்கிருந்து ஒரு நாள் முன்னதாகவே தெஹ்ரான் சென்றடைந்துள்ளார்.
Post a Comment