Header Ads



ஹக்கீம் - றிசாத் ஜனாதிபதியுடன் ஈரான் பறந்தனர்

ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ச, றிசாத் பதியுதீன் ஆகியோரும் நேற்று ஈரான் புறப்பட்டுச் சென்றனர்.

செக் குடியரசுக்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அங்கிருந்து ஒரு நாள் முன்னதாகவே தெஹ்ரான் சென்றடைந்துள்ளார்.

No comments

Powered by Blogger.