ஷஹீதுகளை உற்பத்தி செய்யும் காஸா
ஷஹீதின் வாரிசானார் கலாநிதி மஹ்மூத் அல் ரன்தீஸி (அபூ அனஸ்)
இந்த உம்மத்தின முதல் கிப்லாவின பாதுகாப்பிற்காய் போராடி 14.05.2018 உயிர் நீத்தார் கலாநிதி மஹ்மூத் அவர்கள்.
இவர் பாலஸ்தீனப் போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த முன்னால் ஹமாஸ் அமைப்பின தலைவர அஷ்ஷஹீத் அப்து அஸீஸ் அல் ரன்தீசியின் மகனாவார்.
அல்லாஹ் அன்னாரை ஷஹீதாக பொருந்திக்கொண்டு, உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
...امين
ReplyDelete