Header Ads



மாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் - சிவசேனை களத்தில் குதிப்பு . யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு

மாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் - சிவசேனை களத்தில் குதிப்பு . யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு


7 comments:

  1. They did much damage to the Hindu Muslim unity in India, now have come to Sri Lanka, under the nose of Yahapalanaya!

    ReplyDelete
  2. கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளை மூடுக, மது மற்றும் மாது கடைகளை மூடுக. கோயில்களில் நரபலி, விலங்கு பலி என்பவற்றை தடை செய்க. ஐயறிவு படைத்த மாடு கடவுள் என்ற சிந்தனையை மூடுக. மாட்டு மூத்திரம் குடிப்பதை தடை செய்க, சிவ பெருமானை பூமிக்கு அனுப்புக. சிவா சேனையே

    ReplyDelete
  3. ஆதி ஹிந்துக்கள் மூன்று நேரமும் மாட்டிறைச்சி விரும்பி உண்ணுபவர்களாகவே இருந்துள்ளனர். அப்படி இருக்க மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என எங்கிருந்து கண்டனர் இந்த சிவசேனா காட்டு மிராண்டிகள்
    BEEF-EATING IN ANCIENT INDIA - By Mahadev Chakravarti, Social Scientist, Vol. 7, No. 11 (Jun., 1979) படித்துப்பார்க்கட்டும்

    BEEF WAS WIDELY EATEN IN ANCIENT HINDU INDIA – conclusive proofs, as assessed by Sanjeev Sabhlok
    படித்துப்பார்க்கட்டும்

    ReplyDelete
  4. Ondu miss panniteenga melam thatradhu matu tholal saidhadhuthaney

    ReplyDelete
  5. நீங்கள் மாட்டிறைச்சியை திங்காமல்
    விட்டாலே போதும் அங்கு மாட்டிறைச்சி கடை தேவையில்லை. இந்துக்கள் தமிழர்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு வந்து மாட்டிறைச்சியை யாருக்கும் தெரியாது போல packet பண்ணி ஒழித்துவாங்கிப் போவார்கள்.இவர்கள் வாங்காமல் விட்டாலே போதும் மாட்டிறைச்சியின் தேவை குறைந்துவிடும்

    ReplyDelete
  6. You all fail to realise one thing. This z not about eating beef. This z just a situation mainly portrayed to other community, then they wil justify the attack on Muslim in the name of beef. Better be alert

    ReplyDelete
  7. என்னடா இது ஒரு பக்கம் போதுபலசெனா மறுபக்கம் சிவசேனா ஹ்ம்ம் இரண்டும் பெயர்தான் வித்தியாசம் ஆனால் செயல் ஓன்று அதுதான் இனவாதம் இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் இலங்கை அழியப்போகின்றது என்னவோ இலங்கையில் முஸ்லிம்கள் வெறும் 7 to 10% வீதம் தான் ஆனால் ஒரு நாளைக்கு அறுக்கப்படும் மாடுகளின் தொகை 5000 or அதற்கு மேல் இந்த அளவு தொகையை எப்படி இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களால் மட்டும் சாப்பிட்டு முடிக்க முடியும். என்னவோ முஸ்லிம்கள் மட்டும்தான் இந்த மாட்டு இறைச்சி சப்பபிடுவதாக ஒரு மாயை ஏற்படுத்தி உள்ளார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.