Header Ads



கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை - ரத்மலானயில் சம்பவம்

தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகரச உறுப்பினரும், மகிந்த பிரமுகருமான ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கிரிக்கெட் வீரர் தனஞ்ய சில்வாவின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று இரவு ரத்மலான பகுதியில் வைத்தே இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.