தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகரச உறுப்பினரும், மகிந்த பிரமுகருமான ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் கிரிக்கெட் வீரர் தனஞ்ய சில்வாவின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று இரவு ரத்மலான பகுதியில் வைத்தே இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment