Header Ads



வாகன அபராதங்களால் 8 பில்லியன் வருமானம்

கடந்த வருடம் வீதி சமிக்ஜைகளைப் பின்பற்றாமை உள்ளிட்டவைத் தொடர்பில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மூலம் 8 பில்லியனுக்கு அதிகமான வருமானத்தை கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் பெற்றுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தில் மாத்திரம் 84,578,700.00 ரூபாய் வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.

அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 10,587,450 ரூபாய் வருமானத்தை வாகன வழக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.