Header Ads



அவசரமாக திருடர்களை பிடியுங்கள் - இன்னும் 541 நாட்களே உள்ளன

திருடர்களை பாதுகாக்கும் திருடர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் போது மிகப் பெரிய புரட்சியை செய்தது. அத்துடன் தற்போது அரசாங்கத்திற்கு இன்னும் 541 நாட்களே எஞ்சியுள்ளன.

இந்த காலத்தில் அன்று 100 நாள் வேலைத்திட்டத்தில் செய்த வேலைகளை 5 மடங்காக அதிகரித்து எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் சத்துர சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. YES! YOU ARE VERY CORRECT. YOUR FATHER MINISTER RAJITHA SENERATNE IS ONE THE THE POLITICIANS WHO HAS ROBBED THE GOVERNMENT (TAX PAYERS MONEY). RAJITHA SENERATNE SHOULD BE ONE OF THE FIRST TO BE ARRESTED (CAUGHT) FIRST. HIS CORRUPT DEALS DURING THE PERIOD OF BEING MINISTER OF FISHERIES AND MINISTER OF HEALTH IN THE LAST GOVERNMENT AND IN THE YAHAPALANA GOVERNMENT SHOULD BE IMMEDIATELY PROBED AND HE SHOULD BE PUNISHED ALONG WITH THE OTHERS.
    "THE MUSLIM VOICE"

    ReplyDelete

Powered by Blogger.