Header Ads



இலங்கையில் 45 சதவீத பெண்கள், எதிர்நோக்கும் பிரச்சினை

இலங்கையில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு, அதிக எடை அல்லது பருமனாக காணப்படுவதால், வயதுவந்தோருக்கான ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

உலகில் இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட மூன்றிலிரண்டு பேர் தெற்காசியாவில் வாழ்கிறார்கள். குறிப்பாக இலங்கையில் சுமார் 32 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. Eating RED MEAT ( BEEF )
    will be a good advice for pregnant women to solve this issue.

    NOT my advice.. I heard this advice by a hospital nurse who visits houses for advising pregnant women in SriLanka.

    ReplyDelete

Powered by Blogger.