மகிந்த இப்தார் 31, ரணில் இப்தார் 5, மைத்திரி இப்தார் 7
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பு - 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இவ்விப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் தகிதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ilma why ur blaming everyone, come and joint with us we will participate for all Ifthars.
ReplyDeleteமுஸ்லிம்கள் ஏமாளிகள் என்பதை நன்கு அறிந்துள்ளார்கள்.
ReplyDeleteNo problem, We are ready to attend all Iftars even Shaitan has organized it, Selfish community?
ReplyDeleteIfthaar are for the sake of Allah.. but not for political gains.
ReplyDelete