Header Ads



உண்மையான முஸ்லிம் மாணவர்கள், பகடிவதை செய்யமாட்டார்கள்

Thursday, May 31, 2018
இன்றைய காலகட்டத்தில் பேசுபொருளாகியுள்ள விடயம் பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற பகடிவதை. நிச்சயமாக பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்த மாணவர்களாலும...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் இனச்சுத்திகரிப்பும், மாட்டிறைச்சி விவகாரமும்

Thursday, May 31, 2018
-ருஷாங்கன்- 1990 ஒக்டோபர் 30 திடீரென யாழ்ப்பாண வீதிகளெல்லாம் மக்கள் கூட்டம்.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே - முஸ்ல...Read More

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, உடனடியாக தேர்தலை நடத்துங்கள் - மகிந்த

Thursday, May 31, 2018
நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்பது தற்பொழுது தெளிவாக விளங்குவதாகவும், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ...Read More

பொருத்தமில்லாத குழுவுடன் சேர்ந்ததன், விளைவை ஜனாதிபதி அனுபவிக்கிறார்

Thursday, May 31, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது செய்ய வேண்டியுள்ள மிகச் சிறந்த நடவடிக்கை,  தேர்தல் ஒன்றை நடாத்தி எமக்கு பொருத்தமான ஒருவரை நியமித்...Read More

மகிந்தவின் இப்தாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள், இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்கள் பங்கேற்பு (படங்கள்)

Thursday, May 31, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இ...Read More

கிறிஸ்த்தவ சகோதரர், முஸ்லிம்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கிறார்..

Thursday, May 31, 2018
''அஸ்லாமு அலைக்கும்!  எல்லாபுகழும் அல்லாஹா ஒருவனுக்கே!'' லோரன்ஸ் என்னும் நான் நோர்வே நாட்டில் வாழும் கிறிஸ்தவ சம...Read More

ஐ.தே.க.யின் இன்றைய மத்திய கூட்டத்தில் என்ன நடந்தது..?

Thursday, May 31, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ந...Read More

"கூறிகூறி அழுத்து போய்விட்டது, நான் இனி வாய்திறக்க போவதில்லை"

Thursday, May 31, 2018
கட்சியின் மறுசீரமைப்பு குறித்து நான் இனிமேல் வாய்திறக்கப் போவதில்லை. எனக்கும் கூறி கூறி அழுத்து போய் விட்டது என இராஜாங்க அமைச்சர் வசந்த ...Read More

பாதாள உலக குழுவை கைது செய்யாமைக்கு சட்டஒழுங்கு அமைச்சும், காவற்துறை திணைக்களமுமே பொறுப்பு

Thursday, May 31, 2018
பாதாள உலக குழு குற்றவாளிகளை கைது செய்யமுடியாமைக்கான பொறுப்புக்களை சட்ட ஒழுங்குகள் அமைச்சு மற்றும் காவற்துறை திணைக்களம் என்பனவே ஏற்க வேண்...Read More

கிழக்கு கடலில் எண்ணெய்வள ஆய்வு - அமெரிக்க நிறுவனத்துடன் சிறிலங்கா உடன்பாடு

Thursday, May 31, 2018
சிறிலங்காவின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு...Read More

ரமழான் பிறை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கை

Thursday, May 31, 2018
இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினது...Read More

சிறிசேனவின் உரைக்கு பதிலளிக்கவேண்டாம் - ரணில் உத்தரவு

Thursday, May 31, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசி...Read More

சல்­மாவைப் பெற்­றெ­டுத்த 21 மணி­நே­ரத்தில், பட்­ட­ம­ளிப்பில் கலந்­து­கொண்ட ஸெய்னப்

Thursday, May 31, 2018
தனது இரண்­டா­வது பெண் குழந்­தையைப் பிர­ச­வித்­தி­ருந்த 26 வயது ஸெய்னப் அப்­துல்லாஹ் என்ற அமெ­ரிக்­காவின் மின்­னஸ் ­பொலிஸ் பிர­தே­சத்தைச...Read More

கோத்தபாயவுக்கு அஞ்சுகிறாரா மகிந்த..?

Thursday, May 31, 2018
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச வரும் பட்சத்தில் தான் அதிகாரத்திற்கு வருவது பாதிக்கும் என மகிந்த ராஜபக்ச கடும் யோசனையில் இருப்பதாக கலாநிதி ...Read More

பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, கால் ஆடியாது - ஹோமாகமயில் அபூர்வம்

Thursday, May 31, 2018
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொ...Read More

குற்றவாளிக் கூண்டில் பிக்குகள் ஏறுவதை, தடுத்துசிறுத்திய இளஞ்செழியன்

Thursday, May 31, 2018
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில...Read More

முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்த ரி.பி.ஜாயா

Thursday, May 31, 2018
இலங்கையின் தேசிய வீரரும், கல்விமானும், சிறந்த இராஜதந்திரியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ரி. பி. ஜாயாவின் 58 வது நினைவுதினம் இன்று (3...Read More

"ஜனாதிபதி ஆகுவதே, சம்பிக்கவின் கனவு"

Thursday, May 31, 2018
சம்பிக்க ரணவக்கவின் கனவு 2025ல் ஜனாதிபதி ஆகுவதே என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள...Read More
Powered by Blogger.