Header Ads



ஆசிபா மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் ஆசிபாவின் மரணத்திற்கு நீதிகேட்டு, ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

இதன்போது பிரபாகர் என்ற இளைஞர், மேடையில் ஏறி, புனித கலீமாவை சொல்லி (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர, வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி ஸல்லாஹூ அலைஹி வஸ்ஸலம் அவர்கள் அல்லாவின் இறுதித் தூதர் என்று சான்று பகர்ந்து) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

பிரபாகர் என்ற  தனது பெயரை அஸ்வருதீன் எனவும் உடனடியாக மாற்றிக் கொண்டார்.

No comments

Powered by Blogger.