Header Ads



முஸ்லிம் - இந்து மாணவர்கள் இணைந்து நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம்

புத்தளம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை நாட்டிற்கு காண்பிக்க புத்தளம் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து மாணவர்களும் கலந்துக்கொண்டு நாம் முன் மாதிரியை நாட்டிற்கு காண்பிக்க தயாராகுவோம்..

காலம்- 30/04/2018 காலை 10 மணி
இடம்- புத்தளம் தபால் நிலையம்



No comments

Powered by Blogger.