Header Ads



"செல்வவளம் வழங்கப்பட வேண்டும், அல்லது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும்" என்று விரும்பினால்"

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) 
ஷஹீஹ் புகாரி -2067


No comments

Powered by Blogger.