Header Ads



அபாயா விவகாரம், இலங்கை சட்டம் என்ன சொல்கிறது

கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்வதற்கு தடை செய்தால்  அது விடயமாக  அடிப்படை மனு ஒன்றின் தீர்ப்பை வழக்கு தாக்கல் செய்வது பற்றி சகோதரி. Sunara Samsudeen, Senior Attorney at Law கூறுகையில் :

  நான் ஒன்றை இங்கு நிணைவூட்ட விரும்புகின்றேன். 

பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஒன்றுக்கு வந்த தாய் ஒருவரை, அபாயா அணிந்து வர வேண்டாம் என்று கூறினார். 

அந்தப் தாயோ  நீதி மன்றத்தில் ICCPR சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார். அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது நாமும் வழக்குத் தாக்கல் செய்தால் இந்த ஆசிரியர்கள் அனைவரும்  பலமுறைகள் கோட்டிற்கு வந்து தனித்தனியாக வழக்கிற்குச் செலவழிக்க வேண்டும்

அபாயா ஆடைக்குச் சாதகமாக இலங்கையில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆகவே இந்த ஆசிரியர்களைக் கோட்டிற்கு இழுத்தால் அதிக பணம் செலவழித்து நல்ல பாடம் படிப்பார்கள்.

தகவல் : Nawas Dawood 

7 comments:

  1. Why Muslims are silence?

    Make an entry to the Police first.

    And file a case against those criminals who obstructed our dress codes in court.

    ReplyDelete
  2. இது ஒரு சிறிய தீர்க்ககூடிய பிரச்சனை.

    ஆனால், இப்படி வளர்ந்ததிற்கு காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமே. முக்கியமாக இருவர்.

    இவர்கள் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக செய்த கள்ள வேலைகளால், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துன்பியல் வெளிப்பாடே இந்த போராட்டம்.

    ReplyDelete
  3. I think this is the right thing to do! We must handle it in legal way and also it will be lesson for others.

    ReplyDelete
  4. Let us forget these incidents and persuade these teachers to get transfer to Muslim Schools. Also we would gladly welcome any teacher Tamil or Sinhalese to get transfer or appointment to Muslim Schools as a gesture of tolerance and peaceful coexistence.

    ReplyDelete
  5. சிங்கள பேரினவாதத்திடம் மவுனமாக கடப்பதில் ஒரு நியாயம் உண்டு. காரணம் அவர்களிடம் அரச இயந்திரங்கள் உண்டு. தோற்றுப்போன இந்த தமிழ் பயங்கரவாதிகளிடமும் இப்படி விட்டுக்கொடுத்து சென்றால் இந்த நாட்டில் நாளை எம்முடைய நிலை ஏதுவாகயிருக்கும்? எமக்கெதிராக சிங்கள தமிழ் இனவாதிகளால் திட்டமிட்டு நடாத்திகொண்டிருக்கும் இனவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக இந்த தமிழ் பயங்கவாத செயற்பாட்டை முன் வைத்து வெகுண்டெழுவோம். இறைவன் எம்மோடு இருக்கின்றான்.

    ReplyDelete
  6. rila hardy, you have no idea what you are talking right ? all muslim teachers to only muslim schools ? you are joking.

    ReplyDelete
  7. mr.rila hady are you jorking with muslim comunity... are you muslim or fake name.

    ReplyDelete

Powered by Blogger.