இப்படி, ஆத்திரப்படுவது நியாயம்தானே...!
தமது சகோதரருக்கு போதைப் பொருள் விற்பனை செய்தமைக்கு, ஆத்திரமடைந்த நபர் ஒருவர், குறித்த போதைப் பொருள் விற்பனையாளரின் வீட்டை தீக்கிரையாக்கிய சம்பவமொன்று வெல்லவாய - நொடல்ல பகுதியிண் நடைபெற்றுள்ளது.
குறித்த தீ வைப்பில் வீடு முழுமையாக தீக்கிரையாகி உள்ளதுடன் வீட்டின் சகல மின்சார பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இல்லை.சட்டத்தை நம்கையில் எடுக்க முடியாதே!
ReplyDelete