Header Ads



புர்கா அணிந்து வந்து, மாட்டிறைச்சியை கோயிலில் போடமுயன்றவன் சிக்கினான்

ஆர்எஸ்எஸ் ஊழியர் சிவகுமார் முஸ்லிம்கள் அணிவது போன்று புர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை கோவிலில் போட முயற்சித்துள்ளான். 

ஆனால் அதற்கு முன்பே இவனை பிடித்து இவனது புர்ஹாவையும் கழட்டி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

தேர்தல்கள் எங்கு நடந்தாலும் அங்கு இவ்வாறு இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் இந்துக்களின் ஓட்டுக்களை அள்ளுவது பிஜேபியின் வாடிக்கை.  

வரப்போகும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் இதே பொன்ற உத்தியை அமீத்ஷா கையாளலாம்.  இந்து மக்கள் இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.

2 comments:

  1. ஹிந்து பயங்கரவாதிகள் கேவலமானவர்கள்

    ReplyDelete
  2. RSS Terrorist is prostitution generation

    ReplyDelete

Powered by Blogger.