முக்கிய அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம்துல்லாஹி வபரகாத்துஹு
இம்முறை எதிர்வரும் வெஸக் (April 29,30, May 1 ஆகிய 3 ) தினங்களிலும் தயவு செய்து எந்தவிதமான மாமிசவகைகளையும் யாரும் விற்பனை செய்ய வேண்டாம் என தயவாக வேண்டிக் கொள்ளப்படுகின்றோம்.
வழமையாக மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழிக் கடைகள் மூடப்பட்டாலும் ஏனைய குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யும் சகோதரர்களும் தயவு செய்து இம்முறை முற்றாக தடுத்துக் கொள்ளுப்படி வேண்டிக்கொள்கிறோம்
அத்தியவசியமாகத் தேவைப்படுபவர்கள், முன் கூட்டியே அவரகளுக்கத் தேவையான மாமிசவகைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
பிரச்சனையொன்றை தொடங்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அதனை ஆரம்பிக்க நாம் வழிவகுக்காமல் சமூக அக்கரையுடன் தூரநோக்குடன் சிந்தித்து செயற்படுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
பிரச்சனையொன்று நடந்தபின் கைசேதப்படுவதை விட முன் கூட்டியே அதனைத் ஏற்படாமல் தவர்த்துக் கொள்வது சிறந்த்தாகும்
இது தொடரபாக அடுத்த சமூகம் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி நிருவாகத்தன் ஒரு வேண்டுகோளாகும் . .
MB
சிந்தித்து செயல் படுவோம்
How about fish and eggs? also cant buy and sell?
ReplyDelete