Header Ads



கை விலங்கிடப்பட்ட அமித், நல்லாட்சியை வசைபாடினான் - குடும்பத்தினர் அழுகை (வீடியோ)

கண்டி - தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி எனப்படும் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் விளக்கமறியல் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18 சந்தேகநபர்களும் இன்றைய -10- தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


2 comments:

  1. Send this Terrorist to life in PRISON....
    If he is Muslim or Hindu sure they will do so...

    ReplyDelete
  2. Send this Terrorist to life in PRISON....
    If he is Muslim or Hindu sure they will do so...

    ReplyDelete

Powered by Blogger.