Header Ads



தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதா, இல்லையா என ஜனாதிபதியே அறிவிக்க வேண்டும்

தாம் வகித்த அமைச்சு பதவிகளில் இருந்து விலகினாலும் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதா இல்லை என்பது தொடர்பில் எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் என நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.