பௌத்த வன்முறையாளர்களுக்கான, விளக்கமறியல் நீடிப்பு
கண்டி- திகன பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 38 பேரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (23) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
Post a Comment