Header Ads



மைத்திரி - ரணில் இருவருக்கிடையே, சமாதானத் தூதுவராக பௌசி

-AAM. Anzir-

மைத்திரிபால மற்றும் ரணில் ஆகியோருக்கிடையில் உருவாகியுள்ள  முரண்பாடுகளை நீக்கும் சமாதானத் தூதுவராக, மூத்த அமைச்சர் பௌசி செயற்படுவதாக jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது.

தற்போது சற்று நேரத்திற்கு முன், அலரி மாளிகையில் பௌசி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளர்.

மைத்திரிபாலவிடமிருந்து பெற்றுவந்த நேரடித் தகவலையே மூத்த அமைச்சர் பௌசி ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பௌசி, மைத்திரிபாலவைச் சந்திக்க தற்போது சென்றுள்ளார்.

கடந்தசில நாட்களாக தொடரும் மைத்திரி - ரணில் சுமூகமற்ற நிலையை தளரச்செய்வதில் பௌசி முக்கிய பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. our country will be finished when these two are fighting like this. what a bunch of leaders we have voted in? WONDER OF ASIA.

    ReplyDelete
  2. இதேவித சந்திப்புகள்
    இயலுமாக்கப்படல் வேண்டும்
    இயலாமையில் எம்மவர்
    இருக்கும்போதும் கூட

    ReplyDelete

Powered by Blogger.