Header Ads



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக்கூட்டம்


-யு.எல்.எம்.றியாஸ்-

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக்கூட்டம்  நேற்று பாலமுனை அல் - ஹிதாயா மகளிர் கல்லூரியில் பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது 3வது வருடத்திற்கான (2018/2019) நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிருவாக சபை.

எம்.ஏ.பகுர்டீன் - தலைவர்
எம்.எஸ்.எம். ஹனீபா - செயலாளர்
யு.எல்.எம். றியாஸ் - பொருளாளர்
ஏ.எம்.எம்.றியாத் - அமைப்பாளர்

பிரதித் தலைவர்கள்
எம்.எஸ். அப்துல் மலிக்
ஏ.எல்.நிப்ராஸ்

வீ.சுகிர்தகுமார் - உப செயலாளர்
ஏ.பீ.எம்.அஸ்ஹர் - கணக்காய்வாளர்.

நிருவாக சபை உறுப்பினர்கள்.
எம்.சஹாப்டீன்
ஏ.எல்.ஸினாஸ்
என். எம்.புவாட்
ஏ.எச்.றஸ்மின்
எல். கஜரூபன்
சுல்பிகா செரீப்
செல்வி
எம்.எப். நவாஸ்
கே.எல்.அமீர்
ஏ.எல்.அஸ்வர்
பீ.முஹாஜிரீன்

ஆகியோர் நடப்பு வருட நிர்வாகிகளக தெரிவு செய்யப்பட்டனர்


No comments

Powered by Blogger.