பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை, அதிகரிக்கும் அபாயம்
எரிவாயுவின் விலையின் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு, அரசாங்கம் வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என, அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வரிச்சலுகையை வழங்கினால் தான் மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் செயற்பட முடியும் எனவும் இல்லாதுவிடின், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் எனவும் அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலக்ரிக் பேக்கரிக்கும் இது பொருந்துமா ?
ReplyDeleteகொழும்புல சும்மாவே விலை கூட, அதுக்குள்ள .......
2500 இலிருந்து 1500 க்கு குறைத்தற்கு 1 ரூபா கூட குறைகள்ள கூட்டினத்துக்கு கூட்ட போராக. ஹிஹி
ReplyDelete