Header Ads



சதொச முன்னாள் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் ​போது, சதொச நிறுவனத்துக்கு சொந்தமான 39 மில்லியன் ரூபாயை, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், பொது சொத்து கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.