அரசு பாராமுகமாக இருந்தால், வடக்குகுகிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவோம் - சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள்மீது சிறிதும் அக்கறையில்லை, அரசுடன் ஒட்டியிருந்து கொண்டு சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறியவர்கள், சுமந்திரனின் அறிவிப்பையடுத்து வாயடைத்துப்போய் நிற்கின்றனர். கூட்டமைப்பின் தற்போதைய மனநிலையையே சுமந்திரன் எடுத்துக் கூறியுள்ளார்.
அடுத்த மாகாண சபை தேர்தலில் நீங்கள் முடங்குவது நிச்சயம். இடைக்கால அறிக்கையை நடைமுறை படுத்த உங்களின் திட்ட அறிக்கை என்ன? மக்களுக்கு தேவை இன பிரச்னைக்கான தீர்வு அரச நிர்வாக முடக்கம் அல்ல. ஆயுதக்குழுக்களாலே முடியாததை நீங்கள் கிழவர் கூட்டம் தன பெற்று தர போகிண்றீர்களா? திட்டத்தை அமுல்படுத்தும் திட்ட வரைபை மக்களிடம் முன்வயுங்கள் கால அவகாசத்தோடு.
ReplyDeleteMr Sumanthiran - you are nice guy.
ReplyDelete