Header Ads



ஆசிபாவுக்காக தில்லையடியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

ஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு காமுகர்களால் படுகொலை செய்யப்பட்ட மிருகத்தனமான செயலை கண்டித்தும், சூத்திரதாரிகள் சட்டத்தினால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டி வலியுறுத்தியும் புத்தளம் தில்லையடி ஜும்ஆ பள்ளிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.


No comments

Powered by Blogger.