Header Ads



பல்கலைக்கழக பிக்குகள் மீது, கண்ணீர்ப்புகை தாக்குதல்


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

மாணவர்களை கலைப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதன்காரணமாக கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் கூறத்தக்கது.

1 comment:

  1. When it comes to university monks, police and government do not fail to establish law.

    BUT.. in issues related to racism.. they keep silent ? why this double standard?

    ReplyDelete

Powered by Blogger.