Header Ads



இலங்கையில் மீண்டும் மலேரியா..?


நுளம்புகளினால் ஏற்படக்கூடிய நோய்களுள் ஒன்றான மலேரியாவை, முற்றிலும் ஒழித்த நாடு இலங்கை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த போதும், மீண்டும் இலங்கையில், மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியா உட்பட இலங்கையின் அண்டைய நாடுகள் பலவற்றிலும், மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அது இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.