பெண் அரசியல்வாதிகளிடம், பாலியல் இலஞ்சம் கேட்கப்படுகிறது
உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் நிலைமை உருவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. மிகப் பெரிய வேலை இருக்கின்றது சந்திக்க முடியுமா என பெண் உறுப்பினர்களை தொடர்புக்கொண்டு கேட்கின்றனர்.
பெண் உறுப்பினர் வீட்டில் இருப்பார் என்ற தொலைபேசியில் அழைத்து சந்திக்குமாறு கூறுகின்றனர்.
தற்போது இது பாலியல் இலஞ்சமாக உருவெடுத்துள்ளது. நாட்டில் பெரிய கேலிக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பெண் உரிமை பேசுறவன் கடைசியா எங்க வருவான் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும்....
ReplyDelete