Header Ads



பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் ஜனாதிபதி - அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு


இன்று -12- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடப்பு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 திகதி எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. இந்த அரசாங்கம் உருவாவதற்கு காரணமாக இருந்த சீ.ஐ.ஏ, மொசாட், ரேரவ் ஆகிய அமேரிக்க கூட்டு இலங்கையை இவ்வாரான ஒரு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ராஜபக்ச அரசை தோற்கடித்தது.இதற்காக எங்களை கருவப்பிலையாக பாவித்தது.இக்கூட்டு உலகம் பூராகவும் சதி செய்து அவர்களுக்கு ஒத்துவராத அரசுகளை மாற்றுகிரது.இச்சூல்ச்சி எல்லோரிடமும் பளிப்பதில்லை உதாரணமாக சிரியா.

    ReplyDelete

Powered by Blogger.