Header Ads



புத்தரின் பல்லை, இலங்கைக்கு அனுப்ப மறுப்பு

தமிழகத்தின் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள கௌத்தம புத்தரின் புனித நினைவுப்பொருட்களை இலங்கைக்கு தற்காலிகமாக அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

த டைம்ஸ் ஒப் இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது,

இலங்கை அரசாங்கம் இந்தியாவின் தேசிய நூதனசாலையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த புனிதப்பொருட்களை இலங்கைக்கு தற்காலிகமாக வழக்குமாறு, பல்கலைக்கழகத்திடம் கோரப்பட்டது.

ஆனால் இதற்கு பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய தேசிய நூதனசாலையினால் இலங்கைக்கு புத்தரின் வேறு புனித நினைவுப் பொருட்கள் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தபொருட்கள் எதிர்வரும் 30ம் திகதி முதல் இலங்கையில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

3 comments:

  1. How teeth of a Human become holy. Foolishness of almost 25 eras.

    ReplyDelete
  2. What about Buddhas teaching? What this teeth can do for human??
    Nothing..

    ReplyDelete
  3. @truealf,
    You are touching my bottom of heart. I am crazy on you.

    ReplyDelete

Powered by Blogger.