Header Ads



"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்"

"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்"

8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு குழந்தையை வன்புணர்வு செய்து கொன்ற எட்டு பயங்கரவாத நாய்களில் இந்த பூசாரி சஞ்சீவ் ராமனும் அடங்குவான். இந்த நாயின் வாக்குமூலம் தான் மேலே உள்ளது.

உன்னை மாதிரி கொடூரர்கள் இருந்தால் முஸ்லிம்கள் மட்டும் இல்லை, இனிமேல் இந்துக்களும் கோயிலுக்கு வர பயப்படுவார்கள்.

இந்துக்களை காமக் கொடூரர்களாக சித்தரிக்கும் இவனைப் போன்ற இந்தூத்வா பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அழிப்பது காலத்தின் கட்டாயம். இந்துக்கள் இந்நாட்டின் மைந்தர்கள். இந்தூத்வாவினர் இந்நாட்டிற்கு பஞ்சப் பிழைக்க வந்த வந்தேறிகள்.

Amd Ismail

7 comments:

  1. இவன் என்னுடைய கையில் கிடைத்தால் நிச்சியமாக கொல்லுவேன்.

    ReplyDelete
  2. இப்படியான மிருகங்கள் அடிக்கடி இந்தியாவிலிருந்து வெளியாகின்றன. இவ்வாறானவர்களை விரைவாக பூமியை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. இவன் செயலால் முழு இந்து சமூகத்திற்கும் தலை குனிவு.

    ReplyDelete
  4. @Bull buli

    Chumma iringa bhai joke sollama. Kandy la muslimsku attack panna pokaa enga peithu eentheenga?

    ReplyDelete
  5. ஹிந்து பயங்கரவாத காட்டுமிராண்டிகளை பார்த்தல் பயம் வராது. நாற்றம் தான் வரும்.

    ReplyDelete
  6. Mohamed Yazar@ கண்டி பிரச்சினை வெறே சிறுவர் துஸ்பிரயோக நிலை வேற கொஞ்சம் யோசித்து பார்த்து உங்களின் மோட்டு பதிவுகளை இங்கே எழுதுங்கள்.

    ReplyDelete
  7. Yaa Allah Your are greatest. Punished all people who are supporting to BJP for genocide innocent civilian.

    ReplyDelete

Powered by Blogger.