Header Ads



7 பேரை காணவில்லை

கடந்த வௌ்ளிக்கிழமை நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்த  ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

காணமல் போனவர்கள் நேற்று காலை 11 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை இலக்கமான 119 என்ற எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணமல் போனவ எழுவரையும் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.