Header Ads



திகனயில் தீ விபத்து, ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

கண்டி - திகன, ராஜவெல  ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

dc

5 comments:

Powered by Blogger.