கண்டியில் , திகனையில் இடம்பெற்ற வன்முறையின் போது மதஸ்தலங்களை சேதப்படுத்தியமை தொடர்பில் சந்தேககத்தின் பேரில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Post a Comment