Header Ads



ஏப்ரல் 29 வெசாக் தினம் அனுஷ்டிப்பது நகைப்புக்குரியது - மல்வது பீட தேரர்

ஏப்ரல் 29 வெசாக் தினம் அனுஷ்டிப்பது நகைப்புக்குரியது. ஏனைய நாடுகளில் மே 29 ஆம் திகதியே வெசாக் நோன்மதி தினம்.

இலங்கையின் வழமையான சம்பிரதாயத்துக்கு முரணாக இம்முறை ஏப்ரல் மாதத்தில் வெசாக் நோன்மதி தினத்தை அனுஷ்டிப்பது ஒரு போதும் நிகழ முடியாததாகும் என மல்வது பீட தேரர் நியங்கொட ஸ்ரீ விஜிதசிரி அவர்கள் தெரிவித்தார்கள்.

சர்வதேச வெசாக் பண்டிகை மற்றும் ஏனைய பௌத்த நாடுகளில் வெசாக் நோன்மதி தினம் மே மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கவுள்ள நிலையில் இலங்கையில் மாத்திரம் ஏப்ரல் மாதத்தில் அனுஷ்டிப்பது நகைப்புக்குரியது அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.