யோகி ஆதித்யநாத், உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்..! Monday, April 30, 2018 'யோகி ஆதித்யநாத்! நீயும் உனது வசம் உள்ள காவல் துறையும் சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை பாதுகாக்கிறது. அந்த சிறுமியின் தந்தையை காவல்த...Read More
''குழந்தைகளைக் காப்பாற்றிய, மருத்துவர் கபில்கான் குற்றமற்றவர்" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு Monday, April 30, 2018 உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைக...Read More
பதியுதீன் மஹ்மூத்தே, முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திவாரமிட்டார் - சிவசேனை Monday, April 30, 2018 பிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும், அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார...Read More
ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்ச பரிந்துரை Monday, April 30, 2018 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சித் தரப்பின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என ஜனநாய...Read More
கட்சியின் பதவிகள், ஒரே கும்பலினால் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது - பாலித Monday, April 30, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்...Read More
சேலை உடுத்துவது உரிமையென்றால், அபாயா அணிவதும் உரிமைதான்..! Monday, April 30, 2018 ஒரு பெண் ஆடைகளினால் மறைக்க வேண்டிய பகுதிகளில் தலை முடியும் அடங்கும். இதை இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் சொல்லவில்லை. கிறிஸ்தவம் மற்றும் இ...Read More
தினக்குரல் தலைப்புச் செய்தி தொடர்பாக, முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு Monday, April 30, 2018 தினக்குரல் தலைப்புச் செய்தி தொடர்பாக, முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு Read More
ஆப்கான் குண்டுத் தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் மரணம் - இலங்கையும் கண்டனம் Monday, April 30, 2018 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக ச...Read More
பொதுச் சுகாதார பரிசோதகரின் மகள், டெங்குவுக்கு பலி Monday, April 30, 2018 காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்தவரும் வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவியுமான செல்வி சபாநாதன் ஜதுர்...Read More
பாடசாலையிலும், அரச நிறுவனங்கள் அபாயாவை தடை செய்ய வேண்டும் - ஞானசாரா Monday, April 30, 2018 நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வ...Read More
ஹபாயா வேண்டாம், சேலை போதும்..!! Monday, April 30, 2018 இந்த பதிவின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் தந்துள்ளேன் இதன் மிகுதி பகுதியை சரியான வார்த்தைகளை கொண்டு பூர்த்தி செய்யும் பொறுப்பை மதம் கடந...Read More
கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள, பரபர தகவல் Monday, April 30, 2018 கட்சி மறுசீரமைப்பினால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கியத் தேசியக் கட்சியின் கணிசமான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு புதிய ஆட்சியொன்றை அமைக்க ...Read More
இந்த அரசாங்கத்திற்கு ஈவு, இரக்கம் கிடையாது - மஹிந்த Monday, April 30, 2018 இந்த அரசாங்கத்திற்கு ஈவு இரக்கம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றிடம் க...Read More
பஸ் - ஆட்டோ கட்டணம், அதிகரிக்கும் வாய்ப்பு Monday, April 30, 2018 அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லும் நிலையில், அதற்கேற்ற வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வ...Read More
ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு Monday, April 30, 2018 திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபரால...Read More
சம்பந்தன் ஐயாக்கு (உங்களுக்கு மறந்தாலும், எங்களுக்கு மறக்காது) Monday, April 30, 2018 உங்களுக்கு மறந்தாலும் எங்களுக்கு மறக்காது.. 1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் ஒரு சம்பவம். செய்தி வாசிக்...Read More
இம்தியாஸை செயலாளராக்க சஜித் பிடிவாதம், நழுவினார் ரணில் Monday, April 30, 2018 (ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்) ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மார்க்காரை நியமிக்குமாறு, அமைச்சர் ச...Read More
வெசாக் தானத்தில், புத்தம் புதிய பணநோட்டு விநியோகம் - மாவனல்லையில் சுவாரசியம் (படங்கள்) Monday, April 30, 2018 பண நோட்டுக்களை விநியோகித்து வெசாக் தானம் வழங்கிய அபூர்வமான சம்பவம் ஒன்று மாவனல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாண ...Read More
"இஸ்லாம் தொடர்பில் முஸ்லிம்கள், அதீத பிரமையில் வாழ்கின்றார்கள்" Monday, April 30, 2018 முஸ்லிம்கள் நாம் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் பாடசாலை உ...Read More
"பல்லின கலாசார சூழலில், ஆடைகளுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்" Monday, April 30, 2018 -நாகூர் நஹீம்- இலங்கை பல சமூகங்களில் வாழுகின்ற பல இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இப்பல்லினங்கள் அவர்களது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக...Read More
புதிய அமைச்சரவையில், ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை Monday, April 30, 2018 புதிய அமைச்சரவை நாளை (01) பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்க...Read More
சம்பந்தனுடன், அப்துர் ரஹ்மான் பேச்சு - வருத்தத்துடன் முடிந்தது Sunday, April 29, 2018 “திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன் பின்னர் நிகழ...Read More
முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ள சம்பந்தன் Sunday, April 29, 2018 -வை எல் எஸ் ஹமீட்- சண்முகா பாடசாலை விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயா “ முஸ்லிம் ஆசாரியைகளும் சாரி அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் ம...Read More
"அபாயாவுக்கு தடை" அதிபரின் தவறா..? பாடசாலையின் தவறா..?? Sunday, April 29, 2018 திருகோணமலை சன்முகா கல்லூரி நிரவாகத்தின் ஹபாயா தடையை அடுத்து தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் முகநூல் கருத்து முரன்பாடுகள் அதிகரி...Read More
அபாயா அணியக் கூடாது - சம்பந்தன் சொல்வது இதுதான்...! Sunday, April 29, 2018 "திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அண...Read More
மண்சரிவு ஏற்படும் அபாயம் Sunday, April 29, 2018 மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில், எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதனை அண்மித்த ஒருசில பிர...Read More
குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் Sunday, April 29, 2018 குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான மு...Read More
சுற்றித்திரியும் ஆபத்தான குரங்கினால், மக்கள் அச்சம் Sunday, April 29, 2018 இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றை குரங்கு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்பிட்டிய, கெ...Read More
சண்முகா வித்தியாலய அதிபர் - ஆசிரியர்களை, பணிநீக்கம் செய்ய வேண்டும் - ஷிப்லி பாறூக் Sunday, April 29, 2018 திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட தடையானது இந்நாட்டு முஸ்லிம் மக்களின...Read More
16 ஆண்டுகளுக்குப் பின்னர், மோசமான நிலையில் பொருளாதாரம் Sunday, April 29, 2018 16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ...Read More
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை, அதிகரிக்கும் அபாயம் Sunday, April 29, 2018 எரிவாயுவின் விலையின் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு, அரசாங்கம் வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என, அகில இலங்கை பே...Read More