Header Ads



பிரேமதாச மைதாணம் அருகில் SLTJ ஐ எதிர்கொள்ள, கலகம் அடக்கும் பொலிசார் தயார்

இலங்கை மற்றம் இந்திய அணிகளுக்கு இடையில் சுதந்திர கிண்ணத்துக்கான முதலாவது போட்டி, இன்று -06- கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, தவ்ஹித் ஜமைத்துலா அமைப்பு இன்று குறித்த மைதானத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதனால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

Powered by Blogger.