பிரேமதாச மைதாணம் அருகில் SLTJ ஐ எதிர்கொள்ள, கலகம் அடக்கும் பொலிசார் தயார்
இலங்கை மற்றம் இந்திய அணிகளுக்கு இடையில் சுதந்திர கிண்ணத்துக்கான முதலாவது போட்டி, இன்று -06- கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தவ்ஹித் ஜமைத்துலா அமைப்பு இன்று குறித்த மைதானத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதனால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
intha akkaraya ella idaththilayum kaattalame!
ReplyDelete