Header Ads



ரணிலுக்கு எதிராக கையொப்பமிட்ட, ஒரேயொரு முஸ்லிம் Mp

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரேணையில், ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதழ கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மஸ்த்தான் இவ்வாறு ரணிலுக்கு எதிரான பிரேணையில் கையொப்பமிட்டுள்ளதாக அறியவருகிறது.

மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரிலா அல்லது மகிந்தவின் அழுத்தம் காரணமாக கையெழுத்திட்டாரா என்ற விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

7 comments:

  1. வழிய வந்த தருனத்தை ஏனைய முஸ்லிம் எம்பிக்கள் தவரவிட்டது, மேலுமொரு இரகசிய இலஞ்ஞ கொடுக்கல் வாங்களை ரனிலிடமிருந்து பெற்றிருப்பார்களென்ர சந்தேகத்தை உருதி செய்கிறது. கலவரங்கள் நடந்தால் முதலில் இப்படியான நயவஞ்ஞக முஸ்லிம் அரசியல் வாதிகளின் குடும்பங்களையும் அவர்களையும் சேர்த்து கலவரத்துடன் கலவரமாக நசுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Dear Mrs...!
    Ranil little bit ..OK but My3.....is the dangerous head now...
    So be aware of himmm

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய ஜனாப் மஸ்தான் MP அவர்களே முஸ்லீம் சமுகத்துக்கான உன்மையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    ஜனாப் மஸ்தான் அவர்களது சிறுநீர் 20 கீசாக்களில், அவரிடமிருந்து பெற‌வேண்டிய காலத்தில் முஸ்லீம் சமுகம் உள்ளது.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஜனாப் மஸ்தான் MP அவர்களே முஸ்லீம் சமுகத்துக்கான உண்மையான‌ நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    ஜனாப் மஸ்தான் அவர்களது சிறுநீர் 20 கீசாக்களில், அவரிடமிருந்து பெற‌வேண்டிய காலத்தில் இலங்கை முஸ்லீம் சமுகம் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.