Header Ads



சேற்றைக் குடித்த BMW கார் - தலவத்துக்கொடையில் சம்பவம்


தலவத்துகொட கீல்ஸ் சுப்பர் கடைக்கு முன்னால் BMW வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத BMW மோட்டார் வாகனம் இன்னும் சில வாகனங்களுடன் மோதி சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளது.

BMW i8 ரக வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று -17- காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.



3 comments:

  1. மிகுந்த வேகத்துடன் வாகனம் ஓட்டும் எவனும் மனிதாபிமானத்தின் எதிரி ஆகும். அடுத்த உயிரின் பெறுமானம் புரியாதவனும் அவை மீது அக்கறை இல்லாதவனும்தான் அதிவேகமாக வாகனம் ஓட்டுவான்.

    ReplyDelete
  2. A minister's pet son's car.

    ReplyDelete

Powered by Blogger.