இன்றிரவு சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் - ஹரின்
சமூகவலைத்தளங்கள் மீதான தற்காலி தடை உத்தரவு இன்றிரவு முதல் அநேகமாக விலக்கிக்கொள்ளப்படலாம் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை தூண்டும் விதமாக சிங்கள மொழியில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகளை நீக்குவது தொடர்பில், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு, பேஸ்புக் நிறுவனத்திடம் கலந்துரையாடிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறைவனால் படைக்கப்பட்டவைகள் அனைத்தும் மனிதர்களுக்காக, ஆனால் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் பெரும்பாலும் மனித அழிவுக்கே பயன்படுத்தப்படுகின்றதன (including social networks)
ReplyDelete