Header Ads



முஸ்லிம் தூதர்கள் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு - தடுக்கமுயன்ற அரச தரப்பு

கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதர்கள், முன்னாள் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பின்னரே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பை தடுப்பதற்கு அரசாங்க உயர்வட்டாரம் முயன்றபோதும் அந்தமுயற்சி வெற்றியளிக்கவில்லை.

எனினும் இந்த சந்திப்பை பகிரங்கப்படுத்த வேண்டாமென முஸ்லிம் தூதர்கள் நாட்டுத் தூதர்களே கேட்டுக் கொண்டதாக சுடர் ஒளி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.