மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பௌத்தசிங்கள இனவாதக் குண்டர்கள் பகிரங்கமாக நடமாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்களிiடுயே அச்சம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment