Header Ads



தெமட்டகொடையில் நேற்றிரவு நடந்தது என்ன..?

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெமடகொட பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.

தீயிற்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமடகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.