Header Ads



ஜிந்தோட்டைக்கு ஓடிய ரணில், அம்பாறைக்கு ஓடாதது ஏன்...?

ஜிந்தோட்டை கலவரம் நடந்தபோது அடுத்தநாளே அங்கு சிங்கள அமைச்சர்களுடன் ஓடிச்சென்ற பிரமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு இதுவரை செல்லவில்லை.

அவர் தற:போது சட்டஓழுங்கு அமைச்சராக இருக்கிற போதிலும், அவரிடமிருந்து இதுபற்றி எந்த அறிக்கையும் வெளியாகிவ்லை.

இந்நிலையில் அம்பாறையில் பாதிக்கப்பட்டிருப்பது முழுக்கமுழுக்க முஸ்லிம்களாகும்.

ஜந்தோட்டையில் சிறியளவில் சிங்கவர்களும் பாதிப்படைந்தனர். ஜிந்தோட்டைக்கு சென்ற ரணில் அங்கு சிங்களவர்களையே முதலில் சந்தித்தார்.

எனினும்  அம்பாறையில் 100 சதவிதம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இதுபற்றி பிரதமரோ அல்லது வேறு சிங்கள அமைச்சர்களோ ஆர்வம் செலுத்த வாய்ப்பில்லை என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஓருவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

Powered by Blogger.